මේ ඔහුව ඇගයීමක් !

මෙතුමා උවයින්. බේරුවල අය මෙතුමට කතා කරන්නේ උවයින් හාජියාර් කියලා. අපිට මෙතුමා මුනගැහෙන්නේ බේරුවල ප්රාදේශීය අන්තර් ආගමික කමිටුවේ සිටින ක්රියාකාරී සාමාජිකයෙක් විදියට. මෙතුමා කලුතර දිස්ත්රික්කයේ දහම් පාසල් බලමණ්ඩලයේ සභාපති විදියට කටයුතු කරනවා.

මේ ඔහු කියපු දේ,

මගේ ගමේ පන්සලක් පල්ලියක් තියෙනවාරජයෙන් ඇදිරි නීතිය දාලා තියෙන්නේ කොරෝනා මර්දනයටඒත් ඇදිරි නීතිය ඉවත් කරපු ගමන් මිනිස්සු බඩු ගන්න ගියාම ඒ රජය ගන්න ප්රයත්නයෙන් වැඩක් නෑ. මිනිස්සුන්ටත් ගෙවල් වල කන්න බඩු නෑ. මේක බලන් ඉන්න බැරිව මම මගෙ යාලුවෝ කිහිප දෙනෙක්ට කතා කරලා තොග කඩේකින් බඩු ඕඩර් කරලා වියලි සලාක මලු හදලා පන්නසලටයි පල්ලියටයි බෙදලා දුන්නා අසරණ වෙලා ඉන්න මිනිස්සුට බෙදලා දෙන්න "

මේ කතාව අහලා අපිට කියන්න තියෙන්නේබඩගින්නට සිංහල ද මුස්ලිම් ද වැදගත් නෑමනුස්සයින් වෙන හැමදෙනාටම දැනෙනවා. කොරෝනා සිංහල ද මුස්ලිම් ද කියලා බලන්නෙ නෑමනුස්සයින් වන අපි හැමෝටම වැලදෙනවා. සමාජ සේවයත් ඒ වගේ. උවයින් මහත්තයා මුස්ලිම් අයට විතරක් බඩු බෙදුවේ නෑ. සිංහල අයටත් බෙදුවා. ඒ බෙදුවේ බඩු වලටත් වඩා ඔහුගේ මනුස්සකම කියලා අපිට හිතුනා !

ඔහුගේ ඡායාරූප පලකරන්න අවසර ගන්න වෙලාවේ ඔහු අපිට කිව්වේ දැන් දෙවෙනි අදියරත් පටන් ගන්න යන්නේ කියලා ඒ ආහාර වලින් විතරක් නෙමෙයි බෙහෙත් වලිනුත්.

මනුස්සකම බෙදන එක නතර වෙන්න හොද නෑ.


 

மனமுவர்ந்து பாராட்டுதல்!

இவரின் பெயர் உவையின். பேருவலையில் உள்ளவர்கள் அவரை உவையின் ஹாஜியார் என்றே அழைப்பார்கள். நாங்கள் இவரை சந்தித்தது பேருவைல பிரதேச சர்வமத குழுவின் செயற்றிறனான ஓர் உறுப்பினராகவேயாகும். இன்னார் களுத்துறை மாவட்ட அறநெறி பாடசாலைகள் ஒன்றியத்தின் தலைவராக செயலாற்றுகின்றார்.

அவர் கூறியதாவது,

“ எனது ஊரில் ஒரு பன்சலையும் பள்ளியும் உள்ளது. அரசு ஊரடங்கு சட்டம் போட்டது கொரோணாவை கட்டுப்படுத்துவதற்கு. ஆனால், ஊரடங்குச்சட்டம் நீக்கியவுடன் மக்கள் பொருட்களை வாங்க ஒன்று கூடுவதால் அரசின் இந்த முயற்ச்சி வீணாகின்றது. மக்களுக்கும் வீடுகளில் சாப்பிட ஒன்றும் இல்லை. இதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாத நிலையில் நான் என் நண்பர்கள் சிலரோடு கதைத்து, மொத்த வியாபார நிலையம் ஒன்றிலிருந்து பொருட்களை கொண்டு வந்து, உளர் உணவு பொதிகளை செய்து,  நிர்கதியாக இருக்கும் மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு பன்சலைக்கும் பள்ளிக்கும் கொடுத்தோம்.”

இந்த கதையை கேட்டு நாம் சொல்ல வேண்டியது, சிங்களமா, தமிழா,  முஸ்லிமா என்பது பசிக்கு முக்கியமல்ல. மனிதனாக உள்ள அனைவருக்கும் பசி உணரக்கூடியது. கொரோணாவும் சிங்களமா, தமிழா,  முஸ்லிமா  என பார்க்காது. மனிதர்களான நாம் அனைவருக்கும் இது தொற்றும். சமூக சேவையும் அவ்வாறு தான். திரு. உவையின் அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு மட்டும் பொருட்களை பகிரவில்லை.சிங்களவர்களுக்கும் பகிந்தளித்தார். அவர் பகிர்ந்துக்கொண்டது பொருட்களை அல்ல. மனிதாபிமனத்தை என்றே நாங்கள் எண்ணினோம்!

அவரின் புகைப்படம் ஒன்றை வெளியிட அவரிடம் அனுமதி கேட்ட சந்தர்ப்பத்தில் அவர் இரண்டாம் கட்டமும் ஆரம்பித்துவிட்டதாக கூறினார். அது உணவு பொருட்களோடு சேர்த்து மருந்து வகைகளும் பகிர்ந்நதளிக்கவாம்.

மனிதாபிமனத்தை பகிர்ந்தளிப்பதை நிறுத்துவது சரியல்ல!

1

2

3

5

About us

The National Peace Council (NPC) was established as an independent and impartial national non-government organization